Monday, 26 September 2011

இந்தியாவில் அதிசயம் : உயிருள்ள பாலங்கள் (படங்கள் இணைப்பு)

இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள சோரா என்கிற ஊரில் ஒரு வகை மரங்களின் உயிருள்ள வேர்களில் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு பழங்குடி மக்கள் இவ்வித்தையை அறிந்து வைத்திருக்கின்றனர். இப்பாலங்கள் மிகவும் பலமானவை. ஆனால் பாலங்கள் முழுமை பெறுகின்றமைக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை பொதுவாக எடுக்கின்றது. பல நூற்றாண்டு காலத்துக்கும் நீடிக்கக் கூடியவை.   ...

Saturday, 10 September 2011

Sony அறிமுகப்படுத்தியுள்ள புதுவித டெப்லட்

சந்தையில் டெப்லட் கணனிகளுக்கான கேள்வியை தொழிநுட்ப நிறுவனங்கள் நன்கு அறிந்துவைத்துள்ளன.  இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நிறுவனங்கள் பல்வேறு வசதிகளுடன் கூடிய டெப்லட் கணனிகளை நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தி வருகின்றன.  அப்பிள், செம்சுங், எச்.பி, பிளக்பெரி என பல்வேறு நிறுவனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.  தற்போது அவ்வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது ‘சொனி’.  சொனி நேற்று இரண்டு டெப்லட் கணனிகளை அறிமுகப்படுத்தியது.  டெப்லட்...

1000 பெண்களின் மார்புகளை தொடும் இளைஞன்! (அதிர்ச்சி வீடியோ)

ரஸ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவன் அண்மையில் ரஸ்ய பிரதமர் விளாடிமர் புட்டீன்  அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தான். இதன்போது அவருடன் கைகுலுக்கு சேர்ந்து நின்று புகைப்படம் எடுக்கும் சந்தர்பம் அந்த இளைஞனுக்கு கிடைத்தது. அவருடன் கைகுலுக்கி கொண்ட கைகளாலயே 1000 பெண்களின் மார்புகளை தொடவேண்டமென முடிவுசெய்தான் இந்த இளைஞன்.  பல காணொளிகளை நகச்சுவையாக எடுத்து இணையத்தில் உலாவவிடும் இந்த இளைஞன் தான் பெண்களின் மார்புகளை தொடும் காட்சிகளையும்...