...
Thursday, 30 September 2010
Wednesday, 29 September 2010
Tuesday, 21 September 2010
Saturday, 18 September 2010
அம்மா என்றால் அன்பு
08:51
படித்ததில் பிடித்தது

அம்மா. இந்த வார்த்தையை கேட்டால் நம்மைஅறியாமல் உற்சாகம் வரும். படுபாதக செயல் செய்கிறவன்கூட அம்மா முகத்தை பார்த்ததும் சாந்தமாகிவிடுவான். இதற்கு காரணம் என்ன? தாயின் மனநிலைக்கும் குழந்தையின் மூளை செயல்பாடுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழகம், இங்கிலாந்தின் வின்செஸ்டர் பல்கலைக்கழகம் இணைந்து சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு நடத்தின. 35 வயதை ஒட்டியிருந்தவர்களை வைத்து ஆய்வு நடந்தது. அறிமுகம் இல்லாத சிலரது போட்டோக்கள்...
3-ம் உலகப் போர் மூளும்
08:39
படித்ததில் பிடித்தது

14-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் வாழ்ந்தவர் நாஸ்டர்டாம். எதிர்காலத்தை பற்றி கணித்து கூறும் ஞானியான இவர் 5079-ம் ஆண்டு வரை உலகில் என்னென்ன நடக்க போகிறது என்று கணித்து கூறியுள்ளார். அவர் கணித்தபடி முதல் உலகப்போர், 2-ம் உலகப் போர் மற்றும் பல்வேறு பூகம்பங்கள், இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு உள்ளன.
சமீபத்தில் நடந்த இரட்டை கோபுரம் தகர்ப்பு, ரஷிய அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் மூழ்கியது போன்ற சம்பவங்களையும் அவர் கணித்து கூறி இருந்தார்.
இரும்பு பறவைகள் மூலம்...
Monday, 13 September 2010
Sunday, 12 September 2010
கொழுக்கட்டை - கார வகை
19:43
படித்ததில் பிடித்தது
.jpg)
தேவையான பொருட்கள் :
1. அரிசி மாவு ஒரு ஆழாக்கு2. உளுத்தம்பருப்பு 200 கிராம்3. காய்ந்த மிளகாய் 10 அல்லது 124. பெருங்காயம் சுண்டைக்காய் அளவு5. உப்பு 1 1/2 ஸ்பூன்6. கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு7. கடுகு 1 ஸ்பூன்8. சமையல் எண்ணெய் 50 கிராம்
செய்முறை :
1. இனிப்புக் கொழுக்கட்டைக்குச் செய்தது போன்றே மாவு தயார் செய்து கொள்ள வேண்டும்.
2. உளுத்தம்பருப்பு ஒரு ஆழாக்கு, காய்ந்த மிளகாய் 10, உப்பு, கொஞ்சம் பெருங்காயம். உளுந்தை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவிட வேண்டும்.
3....
கூந்தலின் வளர்ச்சிக்கு
19:40
படித்ததில் பிடித்தது

கண்ட கண்ட ஆயில், ஷாம்பூ வேணாம்கலரிங் பெயரில் கெடுக்கவும் வேணாம்தலைமுடியை சீராக வைப்பது எப்படி என்று பட்டமே கொடுக்கும் அளவுக்கு பல விஷயங்கள் வந்துவிட்டன.ஏகப்பட்ட ஆயில்கள், ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள் என்று ஏகப்பட்ட வெளிநாட்டு இறக்குமதி சமாசாரங்கள் வந்துவிட்டன. போதாக்குறைக்கு வாண்டூ முதல் வயதான பெரியவர்கள் வரை, தங்களை இன்னும் அழகுபடுத்திக்காட்ட வேண்டும் என்று, கலரிங் செய்யும் கொடுமையும் நடந்து வருகிறது.
தண்ணீரை மாற்றினால்!வெளியூர் போனால், குடிநீர் குடிக்கும்...
மாசு மருவற்ற முகம் வேண்டுமா?
19:37
படித்ததில் பிடித்தது

ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை அவன் முகத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். அதனால் தான் நம் முன்னோர்கள் முகத்தை கண்ணாடியாக கூறினார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் விளக்கம் இதுதான்.மாசு மருவற்ற முகம் பெற சில குறிப்புகள்:
பால் பவுடர் - 1 டீஸ்பூன்தேன் - 1 டீஸ்பூன்எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்பாதாம் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்இவைகளை நன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு முகத்தை நன்றாக கழுவி பருத்தியினாலான துணியால் மென்மையாகத் துடைத்து பின் கலந்து வைத்துள்ள...
தோல்களிலுள்ள அழுக்கை நீக்கணுமா?
19:36
படித்ததில் பிடித்தது
.jpg)
ஒவ்வொருவரின் சருமத் தோலிலும், நுண் துளைகள் காணப்படும். இவை, உடலில் சேரும் கழிவுகள், தண் ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை வெளியேற்ற உதவுகிறது. தோலில் காணப்படும் துளையில், கழிவுகள் சேர்ந்து அடைத்துக் கொள்ளும் போது, அவற்றில் தோலின் ஆரோக்கியம் கெடுதல், தொற்று ஏற்படுதல் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
கண்ணுக்குத் தெரியாத வகையில் காணப்படும் தோலின் நுண் துளைகள், பருக்கள் மற்றும் கொப்புளங்கள் ஆகியவற்றால், கண்ணுக்குத்...
Friday, 10 September 2010
Friday, 3 September 2010
Thursday, 2 September 2010
Subscribe to:
Posts (Atom)