...
Sunday, 31 October 2010
Thursday, 28 October 2010
Monday, 25 October 2010
Sunday, 24 October 2010
Friday, 15 October 2010
Thursday, 14 October 2010
Monday, 11 October 2010
தமிழ் பழமொழி
11:15
palamoli
இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்துப் பயனென்ன ?
தைமாத மழை தவிட்டிற்குக் கூட காணாது
கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி
கூறு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல் திங்குதாம்
அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது
அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது
அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்
ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது
இலவப்பஞ்சு ஏன் என்று சேதி கேட்டதாம்
ஆண் தாட்சண்யப்பட்டால் கடன் , பெண் தாட்சண்யப்பட்டால் விபச்சாரம்
அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை
அதிகாரி குசுவிட்டால் அமிர்த வஸ்து தலையாரி...
Wednesday, 6 October 2010
sri lanka Travel Links
10:44
car

src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
...
தோல்களிலுள்ள அழுக்கை நீக்கணுமா?
09:35
தோல்களிலுள்ள

ஒவ்வொருவரின் சருமத் தோலிலும், நுண் துளைகள் காணப்படும். இவை, உடலில் சேரும் கழிவுகள், தண் ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை வெளியேற்ற உதவுகிறது. தோலில் காணப்படும் துளையில், கழிவுகள் சேர்ந்து அடைத்துக் கொள்ளும் போது, அவற்றில் தோலின் ஆரோக்கியம் கெடுதல், தொற்று ஏற்படுதல் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
கண்ணுக்குத் தெரியாத வகையில் காணப்படும் தோலின் நுண் துளைகள், பருக்கள் மற்றும் கொப்புளங்கள் ஆகியவற்றால்,...
Saturday, 2 October 2010
Subscribe to:
Posts (Atom)