...
Friday, 31 December 2010
Wednesday, 22 December 2010
Tuesday, 21 December 2010
Monday, 20 December 2010
Sunday, 19 December 2010
Wednesday, 15 December 2010
Sunday, 12 December 2010
Saturday, 11 December 2010
Duet
19:48
Duet, tamil movie
Watch Duet - Tamil Movie directed by K. Balachander, Music by A.R. Rahman starring Prabhu, Meenakshi Seshadri, Ramesh Arvind, Sarath Babu, Charlie, Senthil, Prakash Raj, Mohan Ram & Da...
Friday, 10 December 2010
பழமொழி
10:59
palamoli
பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.
பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
பக்கச் சொல் பதினாயிரம்.
பசியுள்ளவன் ருசி அறியான்.
பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
படையிருந்தால் அரணில்லை.
படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
பட்டுக்கோட்டைக்கு...
Wednesday, 8 December 2010
Tuesday, 7 December 2010
Saturday, 4 December 2010
சிவபுராணம்
20:32
சிவபுராணம்

முன்னுரை :
தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் இப்பதிகம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.
சிவபுராணம் என்று பெயர் கொண்ட இப்பதிகம் சீவ புராணமல்லவா பேசுகின்றது ? ஏன் சிவபுராணம் எனப் பெயர் பெற்றது ? மாணிக்க வாசகப் பெருமான் பரம்பொருளாகிய சிவபெருமானைப்...
திருக்குறள்-பிறனில் விழையாமை
19:00
thirukkural, பிறனில் விழையாமை

151. பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்.
பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை,
உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும்
ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.
152. அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்.
பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள்
அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை
மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.
153. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு...
திருக்குறள்-ஒழுக்கம் உடைமை
18:53
thirukkural, ஒழுக்கம் உடைமை

141. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால்,
அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.
142. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில்
ஒழுக்கமே சிறந்த துணை என்பதால்,
எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.
143. ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான்
உயர்ந்த...
Friday, 3 December 2010
மாசு மருவற்ற முகம் வேண்டுமா?
02:52
Beauty tips, bt2

ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை அவன் முகத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். அதனால் தான் நம் முன்னோர்கள் முகத்தை கண்ணாடியாக கூறினார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் விளக்கம் இதுதான்.மாசு மருவற்ற முகம் பெற சில குறிப்புகள்:
பால் பவுடர் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்பாதாம் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்இவைகளை நன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு முகத்தை நன்றாக கழுவி பருத்தியினாலான துணியால் மென்மையாகத் துடைத்து பின் கலந்து...
கூந்தலின் வளர்ச்சிக்கு
02:50
Beauty tips, bt1

கண்ட கண்ட ஆயில், ஷாம்பூ வேணாம்கலரிங் பெயரில் கெடுக்கவும் வேணாம்தலைமுடியை சீராக வைப்பது எப்படி என்று பட்டமே கொடுக்கும் அளவுக்கு பல விஷயங்கள் வந்துவிட்டன.ஏகப்பட்ட ஆயில்கள், ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள் என்று ஏகப்பட்ட வெளிநாட்டு இறக்குமதி சமாசாரங்கள் வந்துவிட்டன. போதாக்குறைக்கு வாண்டூ முதல் வயதான பெரியவர்கள் வரை, தங்களை இன்னும் அழகுபடுத்திக்காட்ட வேண்டும் என்று, கலரிங் செய்யும் கொடுமையும் நடந்து வருகிறது.
தண்ணீரை மாற்றினால்!வெளியூர் போனால், குடிநீர்...
சுக்கு காப்பி

* சுக்கு - ஒரு துண்டு * மிளகு - ஒரு தேக்கரண்டி * இலவங்கம் - 3 * பனைவெல்லம் - ஒரு கட்டி (சுவைக்கேற்ப) * துளசி இலை - ஒரு கைப்பிடி * காபிப்பொடி - ஒரு தேக்கரண்டி * தண்ணீர் - 2 கப்
மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். சுக்கை தட்டி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் சுக்கு, மிளகு, லவங்கம் இவற்றை...
Subscribe to:
Posts (Atom)