...
Friday, 31 December 2010
Wednesday, 22 December 2010
Tuesday, 21 December 2010
Monday, 20 December 2010
Sunday, 19 December 2010
Wednesday, 15 December 2010
Sunday, 12 December 2010
Saturday, 11 December 2010
Duet
19:48
Duet, tamil movie
Watch Duet - Tamil Movie directed by K. Balachander, Music by A.R. Rahman starring Prabhu, Meenakshi Seshadri, Ramesh Arvind, Sarath Babu, Charlie, Senthil, Prakash Raj, Mohan Ram & Da...
Friday, 10 December 2010
பழமொழி
10:59
palamoli
பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.
பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
பக்கச் சொல் பதினாயிரம்.
பசியுள்ளவன் ருசி அறியான்.
பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
படையிருந்தால் அரணில்லை.
படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
பட்டுக்கோட்டைக்கு...
Wednesday, 8 December 2010
Tuesday, 7 December 2010
Saturday, 4 December 2010
சிவபுராணம்
20:32
சிவபுராணம்

முன்னுரை :
தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் இப்பதிகம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.
சிவபுராணம் என்று பெயர் கொண்ட இப்பதிகம் சீவ புராணமல்லவா பேசுகின்றது ? ஏன் சிவபுராணம் எனப் பெயர் பெற்றது ? மாணிக்க வாசகப் பெருமான் பரம்பொருளாகிய சிவபெருமானைப்...
திருக்குறள்-பிறனில் விழையாமை
19:00
thirukkural, பிறனில் விழையாமை

151. பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்.
பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை,
உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும்
ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.
152. அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்.
பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள்
அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை
மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.
153. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு...
திருக்குறள்-ஒழுக்கம் உடைமை
18:53
thirukkural, ஒழுக்கம் உடைமை

141. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால்,
அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.
142. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில்
ஒழுக்கமே சிறந்த துணை என்பதால்,
எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.
143. ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான்
உயர்ந்த...
Friday, 3 December 2010
மாசு மருவற்ற முகம் வேண்டுமா?
02:52
Beauty tips, bt2

ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை அவன் முகத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். அதனால் தான் நம் முன்னோர்கள் முகத்தை கண்ணாடியாக கூறினார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் விளக்கம் இதுதான்.மாசு மருவற்ற முகம் பெற சில குறிப்புகள்:
பால் பவுடர் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்பாதாம் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்இவைகளை நன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு முகத்தை நன்றாக கழுவி பருத்தியினாலான துணியால் மென்மையாகத் துடைத்து பின் கலந்து...
கூந்தலின் வளர்ச்சிக்கு
02:50
Beauty tips, bt1

கண்ட கண்ட ஆயில், ஷாம்பூ வேணாம்கலரிங் பெயரில் கெடுக்கவும் வேணாம்தலைமுடியை சீராக வைப்பது எப்படி என்று பட்டமே கொடுக்கும் அளவுக்கு பல விஷயங்கள் வந்துவிட்டன.ஏகப்பட்ட ஆயில்கள், ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள் என்று ஏகப்பட்ட வெளிநாட்டு இறக்குமதி சமாசாரங்கள் வந்துவிட்டன. போதாக்குறைக்கு வாண்டூ முதல் வயதான பெரியவர்கள் வரை, தங்களை இன்னும் அழகுபடுத்திக்காட்ட வேண்டும் என்று, கலரிங் செய்யும் கொடுமையும் நடந்து வருகிறது.
தண்ணீரை மாற்றினால்!வெளியூர் போனால், குடிநீர்...
சுக்கு காப்பி

* சுக்கு - ஒரு துண்டு * மிளகு - ஒரு தேக்கரண்டி * இலவங்கம் - 3 * பனைவெல்லம் - ஒரு கட்டி (சுவைக்கேற்ப) * துளசி இலை - ஒரு கைப்பிடி * காபிப்பொடி - ஒரு தேக்கரண்டி * தண்ணீர் - 2 கப்
மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். சுக்கை தட்டி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் சுக்கு, மிளகு, லவங்கம் இவற்றை...
Tuesday, 30 November 2010
Sunday, 28 November 2010
திருக்குறள்-அடக்கம் உடைமை
23:35
thirukkural, அடக்கம் உடைமை

131. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும்.
அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.
132. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது
அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தரக்
கூடியது வேறொன்றும் இல்லை.
133. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்.
அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து
அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின்
பண்பை...
திருக்குறள்-நடுவு நிலைமை
23:34
thirukkural, நடுவு நிலைமை

121. தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.
பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து
ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே
நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.
122. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து.
நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை
அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.
123. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய...
திருக்குறள்-செய்ந்நன்றியறிதல்
23:32
thirukkural, செய்ந்நன்றியறிதல்

111. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
``வாராது வந்த மாமணி'' என்பதுபோல், ``
செய்யாமற் செய்த உதவி'' என்று புகழத்தக்க
அரிய உதவி வழங்கப்பட்டால்,
அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈ.டாக மாட்டா.
112. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும்
உதவி சிறிதளவாக இருந்தாலும்,
அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.
113. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
என்ன...
திருக்குறள்-இனியவை கூறல்
23:30
thirukkural, இனியவை கூறல்

91. இன்சொலால் ஈ.ரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும்,
வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின்
அதுவே இன்சொல் எனப்படும்.
92. அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து
ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.
93. முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய...
திருக்குறள்-விருந்தோம்பல்
23:28
thirukkural, விருந்தோம்பல்

81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று,
அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.
82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச்
சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும்
உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.
83. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
விருந்தினரை...
திருக்குறள்-அன்புடைமை
23:27
thirukkural, அன்புடைமை

71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்.
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு
அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின்
துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.
72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்
அன்பு உடையவரோ தம் உடல், பொருள்,
ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.
73. அன்போ டியைந்த வழக்கென்ப...
திருக்குறள்-மக்கட்பேறு
23:25
thirukkural, மக்கட்பேறு

61. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.
அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட
இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.
62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக
இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக்
காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.
63. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்.
தம் பொருள் என்பது தம்மக்களையேயாம்.
அம்மக்களின்...
திருக்குறள்-வாழ்க்கைத் துணைநலம்
23:23
thirukkural, வாழ்க்கைத் துணைநலம்

51. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள்
வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள்,
கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.
52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை
எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும்
அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.
53. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.
நல்ல பண்புடைய...
திருக்குறள்-இல்வாழ்க்கை
23:22
thirukkural, இல்வாழ்க்கை

41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள்
என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும்
துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.
42. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும்,
பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர்
துணையாக இருத்தல் வேண்டும்.
43. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா...
திருக்குறள்-அறன் வலியுறுத்தல்
23:20
thirukkural, அறன் வலியுறுத்தல்

31. சிறப்பீனும் செல்வமும் ஈ.னும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய
அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக்
கூடிய வழி வேறென்ன இருக்கிறது?
32. அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும்
அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு
ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை அந்த அறத்தை
மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.
33. ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
செய்யக்கூடிய...
திருக்குறள்- நீத்தார் பெருமை
23:15
thirukkural, நீத்தார் பெருமை

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை,
சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்.
22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு
என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே
பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.
23. இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.
நன்மை...
Friday, 26 November 2010
திருக்குறள்-வான்சிறப்பு
11:58
thirukkural, வான்சிறப்பு

11.வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால்
அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
12.துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை
பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள்
அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.
13.விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி.
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும்,...
திருக்குறள்-வழிபாடு
01:08
thirukkural, வழிபாடு

1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை
ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
2.கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின்
முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான்
ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.
30மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின்
புகழ்வாழ்வு,...
Thursday, 25 November 2010
பழமொழி
23:51
palamoli

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்
தீய செயல் குறித்து தெய்வத்தின் முன்னால் வெட்கப்படாதே! மனிதன் முன்பாக வெட்கப்படு!அப்பொழுதே உனக்கு விமோசம் ஆரம்பம்
யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்
எட்டப்பனின் வாரிசு இன்னும் உயிரோடு கடன்காரனிடம் காட்டிக்கொடுக்கிறதே வாசலில் கிடக்கும் செருப்பு.
மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!
அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட...
Wednesday, 24 November 2010
Sunday, 21 November 2010
Saturday, 20 November 2010
Thursday, 18 November 2010
Wednesday, 17 November 2010
Tuesday, 16 November 2010
Monday, 15 November 2010
Sunday, 14 November 2010
Saturday, 13 November 2010
Friday, 12 November 2010
உதடுகள் அழகாக
06:30
Beauty tips, lips

முகத்தின் அழகை மேலும் வசீகரப்படுத்துவதில் கண்கள் எவ்வளவு முக்கியம் பெறுகின்றவோ அதைப்போல் உதடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. முறையாக உதடுகளைப் பராமரிக்காமல் விட்டால் உதடு வரண்டு தோல் உரிந்து அது அவலட்சணமாகிவிடும். ஆகவே உதடுகளைப் பராமரிக்க...
பொதுவான ஆலோசனைகள் :
வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும். உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு....
Thursday, 11 November 2010
Wednesday, 10 November 2010
Subscribe to:
Posts (Atom)